எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!
Posted on 14/11/2016
இனிவரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப்போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tags: News, Beauty, Lifestyle, Art and Culture