பன்னீர் ஆதரவாளர்கள் சபாநாயகருடன் சந்திப்பு!
Posted on 17/02/2017
முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுடன், ஓ.பி.எஸ்., அணியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இவர்களுடன் எம்.எல்.ஏ.,க்கள் சண்முகநாதன், மாணிக்கம், ஆகியோரும் சென்றனர். ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
Tags: News, Madurai News, Art and Culture