3 நகரங்களுக்கு செல்லும் ஏர் ஏசியா விமான சேவைகள் நிரந்தரமாக ரத்து
Posted on 01/09/2016
சென்னையில் இருந்து கோவை, மதுரை பெங்களூரூக்கு செல்லும் ஏர் ஏசியா விமான சேவையை நிரந்தரமாக இந்திய விமான நிலைய ஆணையம் ரத்து செய்துள்ளது.
உரிய நேரத்திற்கு விமானத்தை இயக்காதது, விமானத்தை அடிக்கடி ரத்து செய்தது, விமான நிலையத்துக்குரிய வரியை செலுத்தாதது போன்ற காரங்களுக்காக ஏர் ஏசியா, ஏர் பிகாசோ, ஏர் கார்னிவல் போன்ற விமான நிறுவனங்களின் விமான சேவைகள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags: News