கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் தீயிட்டு எரிப்பு..கடைகள் மீதும் தாக்குதல்
Posted on 12/09/2016
கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் தமிழக வாகனங்கள் தீயிட்டு எரிப்பு..கடைகள் மீதும் தாக்குதல்.. இதுபோன்று இதுவரை இனமானமுள்ள கன்னடர்களால் பத்துக்கு மேற்பட்ட மகிழுந்துகள் நொறுக்கப்பட்டுள்ளன.
பெங்களூர் நைஸ் ரோட்டில் தமிழக பதிவெண் கொண்ட இரண்டு லாரிகளும், ஒரு காரும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். மொத்தம் 5 லாரிகள் ,ஒரு ஈச்சர், ஒரு கார் தீ வைக்கபட்டுள்ளது.
அடையார் ஆனந்தபவன், பூர்வீகா மொபைல்,உள்பட பல வாகனங்களின் கண்ணாடி உடைக்கபட்டுள்ளது...
Tags: News