அவுரங்காபாத்தில் முழு ஊரடங்கு ரத்து!

அவுரங்காபாத்தில் முழு ஊரடங்கு ரத்து!

மகாராஷ்டிரம் மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதையடுத்து அவுரங்காபாத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை விதிக்கப்படவிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் ஆட்சியர் சுனில் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் "தொற்று பரவல் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது, இது குறித்து அரசுடனும் விவாதிக்கப்பட்டதை அடுத்து மதியம் 12 மணி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top