ஜம்மு-காஷ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே 9-ம் தேதி காலை துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் 3 பயங்கரவாதிகளை வீரர்கள் சுட்டு கொன்றனர்.

இது தவிர்த்து, 2 பயங்கரவாதிகள் மசூதிக்குள் இருந்து பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.  இதனால் தொடர்ந்து என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.
 
இதேபோன்று திரால் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top