பாலக்கோடு தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
Posted on 07/04/2021
ஏப்ரல் 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததவும் வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அறை கதவுகள் மூடப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு இடங்களை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.