சமையல் எரிவாயு விலை உயர்வு - விவாதம் தேவை!
Posted on 08/03/2021
பெட்ரோல் விலை உயர்வு குறித்த விவாதத்திற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவிரும்பவில்லை எனக் கூறினார். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், “பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் வேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.