தமிழத்தின் சூழ்நிலையை சீராக்க ஒற்றுமையாக செயல்படுவோம்: பன்னீர் கோரிக்கை

தமிழத்தின் சூழ்நிலையை சீராக்க ஒற்றுமையாக செயல்படுவோம்: பன்னீர் கோரிக்கை

முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை: தற்போதுள்ள சூழலில் அதிமுகவின் நலனை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ.,க்கள் முடிவெடுக்க வேண்டும். எதிரிகள் நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தற்காலிக மனக்கசப்பை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எதிரிகள் நாம் பிளவுபடுவதை தடுக்க வேண்டும். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும். அதிமுக தொண்டர்கள் விருப்பத்தை நிறைவேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top