தேர்வைக்கண்டு பயப்படாதீகள் என்கிறார் பிரதமர்!
Posted on 05/03/2021
பொதுத்தேர்வு பயத்தில் இருந்து விடுபட்டு, எதிர்கால லட்சிய பாதையில் மாணவர்கள் பயணிக்க, தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், பரீட்சைக்கு பயமேன் (pariksha pe charcha) என்ற தலைப்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். நடப்பாண்டிற்கான இந்நிகழ்ச்சி, கொரோனா காரணமாக, மார்ச் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் இக்கலந்துரையாடலில், நடப்பாண்டு பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.