வீரர்கள் ஏலம் குறித்து டிஎன்சிஏ செயலர் அறிவிப்பு!
Posted on 20/04/2021
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடர் கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் நடத்த டிஎன்சிஏ முடிவு செய்துள்ளது. பங்கேற்கும் 8 அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டன. ‘விடுவிக்கப்பட்ட வீரர்கள், விருப்பமுள்ள தமிழக வீரர்கள் தங்கள் பெயர்களை tnpl.tnca.cricket என்ற இணையதளத்தில் உடனடியாகப் பதிவு செய்து, மின்னஞ்சல் செய்ய வேண்டும்.