டெங்கு விழிப்புணர்வு முகாம்!
Posted on 14/08/2017
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. எனவே, இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி மதுரை பத்மா குழந்தைகள் நல மருத்துவமனையின் மூத்த மருத்துவர் திரு. சுந்தரப்பாண்டியன் அவர்கள் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பல பெற்றோர்கள் பங்குப் பெற்று தங்களின் கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டனர்.
Tags: News, Madurai News