சுஜாதாவின் நாவல்தான் 'செக்கச் சிவந்த வானம்'

சுஜாதாவின் நாவல்தான் \'செக்கச் சிவந்த வானம்\'

'காற்று வெளியிடை' படு தோல்விக்குப் பின் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் என முன்னணி நடிகர் பட்டாளத்தையே வைத்து மணி ரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் படம்தான் 'செக்கச் சிவந்த வானம்'. இந்தப் படத்தைக் குறுகிய காலத்தில் உருவாக்கி ரிலீஸ் செய்யும் ஐடியாவில் இருக்கிறார் மணிரத்னம்.

இந்நிலையில் இப்படத்தின் கதை தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும், வலிகளையும் உரக்கச் சொல்வதுதானாம். இந்த லைனை கேட்டால் மணி ரத்னம் நண்பரும், எழுத்தாளருமான சுஜாதா எழுதிய 'குரு பிரசாத்தின் கடைசி தினம்' நாவலின் கதை போலவே இருக்கிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top