ஜாகுவார் கார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

ஜாகுவார் கார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

2025-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கார்களும் எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் பிராண்டுகளில் பல எலக்ட்ரிக் கார் மொடல்கள் 2030-ஆம் ஆண்டுக்குள் வரிசையாக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாகுவார் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்திற்காக ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தியரி பொல்லோரே கூறியுள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top