2021 தொடரின் ஏலத்தை சென்னையில் நடத்த திட்டம்!
Posted on 26/01/2021
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2021 தொடரின் ஏலம் சிறிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 18 அல்லது 19ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா -இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் மாதம் 17ம் தேதி முடியவுள்ளதையடுத்து, 18 அல்லது 19ம் தேதிகளில் ஐபிஎல் ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.