கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை
Posted on 14/02/2017
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சசிகலா தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
125 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags: News, Madurai News