அ.தி.மு.க-வின் பொ.செ. வாக சசிகலாவை நியமிக்க இயலாது அறிவித்தது தேர்தல் ஆணையம்
Posted on 08/02/2017
அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.
இந்நிலையில், இடைக்கால பொது செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை. சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே பொது செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறியுள்ளது.
இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது.
Tags: News, Madurai News, Lifestyle