பன்னீர் செல்வத்தை அடுத்து ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்தும் சசிகலா!

பன்னீர் செல்வத்தை அடுத்து ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்தும் சசிகலா!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி, தியானம் செய்தார். பிறகு அவர் அளித்த பேட்டியில் சசிகலாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்ற தோற்றம் பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

இந்த எண்ணத்தை மாற்ற, சசிகலாவும் இன்று ஜெயலலிதா சமாதிக்கு செல்ல உள்ளார். அங்கு உருக்கமாக விழுந்து கும்பிட உள்ளார். பிறகு உருக்கமாக பேட்டியளிக்க உள்ளார் என்கிறது அதிமுக வட்டாரம்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top