தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பால் பரிசோதனை முகாம்

தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பால் பரிசோதனை முகாம்

பாலில் கலப்படம் செய்யபட்டுள்ளதா என்று ஆராய மதுரையில் ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் பால் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பேசிய அட்சியர், தமிழக அரசு மேற்கொண்ட இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த முகாமில் பாலை பரிசோதித்த பின்னர் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தத்தக்கது. 

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top