ஜல்லிக்கட்டு எதிராக மத்திய அமைச்சர் மேனகா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
Posted on 23/01/2017
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தரப்பில் தனித்தனியாக 70 கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த கேவியட் மனுக்களில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தங்களை கருத்து கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture