அகதிகளை சந்தித்த பிரியங்கா சோப்ரா!
Posted on 12/09/2017
முன்னாள் உலக அழகியும் இந்தி திரைப்பட நடிகையுமான பிரியங்கா சோப்ரா தற்போது Unicef global goodwill ambassador ஆக உள்ளார். இதனையடுத்து அவர், தனது முதல் சிரியாவிற்கான பயணத்தில் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்று ஆதரவற்ற சிறுவர்களுக்கு தனது ஆதரவை கூறினார்.
அவர்களின் துயரத்தைக் கண்டு அவர்களோடு இருந்து அவரும் வேதனை அடைந்ததோடு நின்று விடாமல், உலக மக்கள் அனைவரும் அவர்களுக்கு உதவி கரம் நீட்ட முன்வர வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டுள்ளார்.
Tags: News, Hero, Star