கொரோனா தீவிரத்தால் “ரெம்டெசிவிர்” ஏற்றுமதிக்குத் தடை!
Posted on 12/04/2021
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தம் 11.08 லட்சம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் ஊசியின் தேவை திடீரென அதிகமாகியுள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய கொரோனா அதிகரிப்பு சூழலை கருத்தில்கொண்டு, இந்தியாவில் கொரோனா நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவிா் ஊசி மருந்து மற்றும் ரெம்டெசிவிா் ஆக்டிவ் மருந்துப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.கொரோனா தீவிரத்தால் “ரெம்டெசிவிர்” ஏற்றுமதிக்குத் தடை!
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தம் 11.08 லட்சம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் ஊசியின் தேவை திடீரென அதிகமாகியுள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய கொரோனா அதிகரிப்பு சூழலை கருத்தில்கொண்டு, இந்தியாவில் கொரோனா நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவிா் ஊசி மருந்து மற்றும் ரெம்டெசிவிா் ஆக்டிவ் மருந்துப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.