நான் அப்செட்டா இருக்கேன் - பெரிய முதலாளி சரியில்லை!!

நான் அப்செட்டா இருக்கேன் - பெரிய முதலாளி சரியில்லை!!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், சினேகன், சுஜா ஆகியோருக்கு இடையே நடந்த போட்டியில் சினேகன் ஏமாற்றினார் என கூறி அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

காரின் ஓரத்தில் அவர் கால் உரசியதற்காக இப்படி செய்தது சரியில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சுஜா, சினேகன் ஆகிய இருவருக்கும் புள்ளிகளைப் பகிர்ந்தளித்திருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

'பிக்பாஸ்' டீம்... நான் அப்செட்டா இருக்கேன். ரெண்டு பேருக்கும் புள்ளிகளை பகிர்ந்தளித்திருக்க வேண்டும்' என அவர் ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top