வெங்கலக்கடை தெருவில் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனை
Posted on 22/09/2016
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனை வெங்கலக்கடை தெருவில் அமைந்துள்ள முழுவதும் குளிரூட்டப்பட்ட நவீன மயமாக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி பட்டு மாளிகையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K . வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள் 21.09.2016 மாலை 6.00 மணிக்கு குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். இந்த விழாவில் கோ.ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.G . கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
Tags: News, Madurai News, Lifestyle