வர்ஷா பொட்டிக்கின் மூன்றாவது புதியக் கிளை!
Posted on 15/09/2016
ஓம் முருகா சாரீஸின் வர்ஷா பொட்டிக்கின் புதியக் கிளை கே.கே.நகர் ஏ.ஆர் மருத்துவமனையின் அருகில் துவங்கப்பட்டுள்ளது. சின்ன சொக்கிக்குளம் மற்றும் பை-பாஸ் ரோடு தொடர்ந்து மூன்றாவதாக கோலாகலமாக துவங்கப்பட்டுள்ள இக்கிளையை திரு. என்.எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஓம் முருகா சாரீஸின் உரிமையாளர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள், திருமதி. சரஸ்வதி பாலகிருஷ்ணன், திருமதி. தெய்வலெட்சுமி சத்தியமூர்த்தி, செல்வி. வர்ஷா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
Tags: News, Madurai News