போனை கட் செய்தவர்கள் இன்று கியூவில் நிற்கிறார்கள் - சிவகார்த்திகேயன்
Posted on 21/10/2016
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் ரெமோ படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.
இப்போது சிவகார்த்திகேயனிடம் படம் சொல்ல கியூவில் இருக்கும் இயக்குனர்கள் ஒரு காலத்தில் சிவா போன் செய்யும் போது கட் செய்தார்களாம்.
தொகுப்பாளராக இருந்த சிவா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பல இயக்குனர்களுக்கு போன் போட்டேன். ஆனால் இயக்குனர்களோ இது ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர். இருந்தாலும் நான் முயற்சியை கைவிடவில்லை என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
Tags: News, Hero, Madurai News, Star